Skip to main content

அன்னையின் மடியைத் தேடி...

மாலையில் தவழும் முல்லை பெரியாறு 
பென்னி குக்கின் பெருமையை பறைசாற்றி,
முல்லையாற்றின் ஈரம் நனைத்து,
கேரளத்தின் நறுமணத்தை நுகர்ந்து,
கொடையின் குளிரில் குளிர்ந்து,
மேகங்கள் தவழும் மேகமலையில் தவழ்ந்து,
வருசநாட்டில் வடிந்து, வைகையால் வளம் கொழித்து,
தென்மேற்கு பருவக்காற்றில் தேகம் நினைந்து,
வானமே கூரையாய் அமைய,
மேற்கு தொடர்ச்சி மலையை அரணாய் அமைத்து,
தேனிசையும், தெம்மாங்கும் தெவிட்டாத கிராமங்களால்,
தமிழகத்தையே தன்னகத்தே கொண்டிருக்கும்,
தேனியில்......பாளையத்திலிருந்து..
பச்சைக் கம்பளத்திற்கு நடுவே பயணிக்கும் போது,
ஆகாயத்தின் மேகங்களுக்கு நடுவே,
அசைந்து கொண்டிருக்கும்..
பனிமய அன்னை ஆலயத்தின் சிலுவை சிலிர்த்து,
ஆலய மணியின் ஓசையில் எழுந்து,
உலகத்தின் உணவுக்காக உழைத்துக் கொண்டிருக்கும்
உன்னத உழவர்கள் நிறைந்து,
தேனிக்கும், தென் தமிழகத்திற்கும்,
கேரளத்திற்க்கும் கலங்கரை விளக்காக,
கல்வி ஒளி வீச,
ஊரின் முத்திசையிலும் முத்தாய் வீற்றிருக்கும்,
மும் மேல்நிலைப் பள்ளிகளைக் கொண்டு,
பல்வேறு (இனங்களையும்) மனங்களையும்,
ஓர் இனமாய் கொண்டு,
மண்ணையும், பெண்ணையும் மகிமைப் படுத்தும்
சிறப்பு வாய்ந்த ஊரிலுள்ள.
என் அன்னையின் மடியையும்,
இயற்கை அன்னையின் மடியையும் தேடி

தினந்தோறும்...
புதுச்சேரி கடற்கரை  அலைகளில்
எனது மனதினை

அலைபாய விட்டுக் கொண்டிருக்கின்றேன்...


Comments

Popular posts from this blog

Why do we panic when it rains?

Navigating a rainy street in Chennai. Generated by DALL-E AI Chennai was gearing up for a heavy downpour last week, and preparations were in full swing. Schools were closed, and private offices were advised to function remotely. People, as usual, were doing panic buying—because what’s a little rain without some chaos at the grocery store? My neighbour told me that the shops were practically empty. No vegetables, no fruits, no candles, no bread—basically, all the essentials were gone. And for those shops that still had stock? Well, they were selling items at five times the usual price. Because, obviously, what better time to make a quick buck than during a potential flood, right? Meanwhile, the news channels were filled with intense debates on changing weather patterns, potential floods, and the damage that might occur— all the negativity you can imagine. Panic was in the air, and I could sense it creeping into my own home. We were switching on the motor more than once a day, chargin...

இருப்பை இழந்து நிற்கும் இலுப்பை

தேனினை விரும்பி உண்ணும் கரடிகள் , கூட்டம் கூட்டமாக ஒரு மரத்தை நோக்கிச் செல்கின்றன , குட்டி ஈன்ற தாய் கரடி கூட தனது கூட்டத்துடன் அந்த மரத்தை நோக்கிப் பயணப்படுகிறது. மரத்தின் கீழே கொட்டிக்கிடக்கிற பூக்களைத் தின்றுவிட்டு , இன்னும் சுவையான பூக்களை நாடி மரத்தின் மீது ஏறி சுவைமிகுந்த பூக்களை உண்டு கிளைகளில் படுத்துக்கிடக்கின்றன. இந்தக் காட்சி D iscovery Channel – ல் வரும் நிகழ்ச்சி அல்ல , நமது மரபு இலக்கியமான சங்க இலக்கியத்தொகுதியில் ஒன்றான அகநானூற்றில் இலுப்பைப் பூ பற்றி இடம்பெறும் இலக்கிய சாட்சி. சங்க இலக்கியத்தில் இருப்பை என்றழைக்கப்படுகிற இலுப்பை தமிழகத்தின் நிலவெளியில் குறிப்பிடத்தகுந்த ஒரு தாவரமாகும். ஆனால் , இன்று இலுப்பை மரம் தன்னுடைய இருப்பை தக்கவைத்துக்கொள்ள போராடிக்கொண்டிருக்கிறது. கரடிகளைக்கூட கவர்ந்து   இழுத்த இந்த மரம் இன்று கவனிக்கப்படாமல் கேட்பார் அற்று கிடப்பதற்கான காரணம் என்ன என்பதை ஆராய்கிறது இந்தக்கட்டுரை. இயற்கையோடு இலுப்பை தமிழர்கள் இயற்கையின் மீது வன்முறையைச் செலுத்தாது இயற்கையோடு இணைந்து இனிமையாக வாழ்ந்த காலப்பகுதியின் இலக்கிய சாட்சியங்கள் சங்க இலக்க...

What the Birds said after Diwali night?

It was the day after Diwali. The street looked a little smoky, and the air still carried the smell of crackers and sweets. On one corner stood an old neem tree, tall and dense with leaves. Thanks to a local belief, it is now mariyaathaa  (local God) and had never been cut down. Among its thick leaves sat two familiar neighbourhood birds: a crow and a koel. Crow:  Hey Koel, what’s the matter today? No  koo-koo ? You usually start at 4 a.m.. My alarm clock has performance anxiety because of you. Asian Koel:  Don’t even ask bro. I slept at 2 a.m. The  pattaas  just wouldn’t stop. And one rocket landed next to my branch and exploded. I’m still hearing bells. Crow: Aiyo! That’s terrible. Every year it’s the same story. This time it felt worse, even my nest was vibrating like a washing machine on spin mode. Asian Koel: Mmm. I could feel that too. The decibel levels are on an increasing trend. Crow: Should we retaliate? I could do a strategic, well-aimed...